Saturday, February 27, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் வந்தாச்சு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20, ஆயிரத்து, 498 மாணவர்களும், 23 ஆயிரத்து, 784 மாணவியரும்பிளஸ் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 

Friday, February 26, 2016

பிளஸ் 2 பொது தேர்வு; 104 மையங்களில் 42,387 பேர் பங்கேற்பு

திருவள்ளுர் மாவட்டத்தில்மார்ச் 4ம் தேதி முதல் துவங்கும்பிளஸ் 2 பொது தேர்வை, 104 மையங்களில், 42,387 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்; சி.இ.ஓ., தகவல்

தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதுஎனசி.இ.ஓ.,மகேஸ்வரி கூறினார்.

பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில்பொதுத்தேர்வு நடத்துவது குறித்து,அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்

பிளஸ் 2 தேர்வு; 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது!

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Thursday, February 25, 2016

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, February 24, 2016

பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்)

:இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும்