பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜஷ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு பிரீத்தா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு பிரீத்தா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment