பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
Wednesday, December 21, 2016
கலைப்பாடங்களுக்கு வினாவங்கி இல்லை!
பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி பின்னும், கலைப்பாட பிரிவுகளுக்கான, வினாவங்கி புத்தகம் வினியோகிக்காததால், மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தொழில்கல்வி பாடத்திட்டம் முடக்கம்!
கோவையில், 35 அரசுப் பள்ளிகளில், தொழில்கல்வி
ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற பின், காலிப் பணியிடங்களை நிரப்பாததால், பாடத்திட்டத்தை முடக்கியதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர் பட்டியல்; பிழைகளை திருத்த கடைசி வாய்ப்பு!
மார்ச் மாதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ள, மாணவர்களின் பெயர் விபரங்களை சரிபார்த்து, பிழைகளை திருத்திக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
Friday, December 16, 2016
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு
சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்கும் என தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது.
Wednesday, December 7, 2016
பிளஸ் 2 - எஸ்.எஸ்.எல்.சி., பொதுதேர்வு மையங்கள் முடிவு
ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு பொது தேர்வுக்கான தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
Tuesday, November 29, 2016
பயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு!
மேல்நிலை வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித்தாள் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வந்து, நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
Friday, November 18, 2016
10th & 12th Public Exam எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் - DSE Director எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்
10th & 12th Public Exam எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் - DSE Director
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
Monday, November 14, 2016
பிளஸ் 2வில் சாதிக்கலாம்; ஆசிரியர்கள் ‘டிப்ஸ்’
பிளஸ் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள், ‘டிப்ஸ்’ வழங்கினர்.
கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!
பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,
Sunday, November 13, 2016
எழுதி பார்த்தால் நல்ல மதிப்பெண்! பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ’தினமலர்’ ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
Friday, November 11, 2016
பிளஸ் 2 துணைத்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
கடந்த செப்டம்பரில் நடந்த பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளின் விடைத்தாள்கள் நகலை சனிக்கிழமை (நவ.12) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 : அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்'
நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
Saturday, November 5, 2016
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 முதல் 23ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 23ம் தேதி வரைஅரையாண்டுத் தேர்வு நடைபெறும்
Friday, November 4, 2016
பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது
'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்
அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
Thursday, November 3, 2016
பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும்.
Wednesday, November 2, 2016
மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது
Monday, October 31, 2016
பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை
பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவுமில்லை
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.
Tuesday, October 25, 2016
வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை!
கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது.
Thursday, October 13, 2016
பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?
பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
Saturday, October 8, 2016
விடைத்தாள் எழுதும் முறை; வழிகாட்டுமா தேர்வு துறை?
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
பிளஸ் 2 வினா விடை புத்தகங்கள் விற்பனை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா விடை புத்தகங்கள், சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Friday, September 30, 2016
நீட் அட்மிஷன் கமிட்டியிடம் பெற்றோர் சரமாரி புகார்
நீட் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவிடம், பெற்றோர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது
Tuesday, September 27, 2016
கல்வி உதவித்தொகை; விண்ணப்பிக்க காலக்கெடு
தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என,தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
Friday, September 23, 2016
பிளஸ் 2 துணைத்தேர்வு; ஹால் டிக்கெட் தயார்
தமிழகத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில், பிளஸ் 2துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
Thursday, September 15, 2016
+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர்
Tuesday, September 13, 2016
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில்,தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Friday, September 2, 2016
பிளஸ் 2 மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரம்; சி.இ.ஓ., ஆய்வு
தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்,பிளஸ் 2 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
Wednesday, August 24, 2016
பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 23, 2016
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான,மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
Tuesday, August 9, 2016
தேசிய கீதத்துக்கு தடை விதித்த பள்ளிக்கு ’சீல்’ வைத்தது அரசு
தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்த, உத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும்,சீல் வைக்கப்பட்டது.
Sunday, August 7, 2016
பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம்.
Saturday, August 6, 2016
பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம்.
Tuesday, July 26, 2016
விடைத்தாளில் ’கோட்டை விட்ட’ ஆசிரியர்கள்; தேர்வுத்துறை ’நோட்டீஸ்’
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்ட, எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Friday, July 22, 2016
பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.
Wednesday, July 20, 2016
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
Wednesday, June 22, 2016
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்
Tuesday, June 7, 2016
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்
தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Friday, May 27, 2016
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
Sunday, May 22, 2016
வேலைவாய்ப்பு; பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பதிவு
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான ஆன்-லைன் பதிவுகளை,நடப்பாண்டிலும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Friday, May 20, 2016
மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும், என,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tuesday, May 17, 2016
உடனுக்குடன் படித்து விடுவேன்; ஜஸ்வந்த்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவியும், மாணவனும் 1,195 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.
+2 RESULT:100/100 பெற்றவர்கள்
இயற்பியல் -5
வேதியல்-1703
கணிதம்-3361
உயிரியல்-775
தாவரவியல் -20
விலங்கியல் -10
வணிகவியல்-3084
வணிக கணிதம்-1072
கணிதம்-3361
உயிரியல்-775
தாவரவியல் -20
விலங்கியல் -10
வணிகவியல்-3084
வணிக கணிதம்-1072
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.4% தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன
200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தவர்கள்.
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்
Monday, May 16, 2016
நாளை பிளஸ் 2 ’ரிசல்ட்’ ; 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Saturday, May 14, 2016
மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 19ம் தேதி முதல் மாணவர்களே தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
Wednesday, May 11, 2016
பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் தேர்ச்சி
இடுக்கி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கேரளாவில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இடுக்கி
Saturday, May 7, 2016
தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி
பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது.
பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு மறுநாள், மே, 17ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளும்; மே, 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
Friday, May 6, 2016
பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Thursday, May 5, 2016
பிளஸ் 2 கருணை மதிப்பெண்ணிற்கு தடை கோரி வழக்கு
பிளஸ் 2 தேர்வு
வேதியியல் பாடத்தில்
இரண்டு வினாக்களுக்கு,
கருணை மதிப்பெண்
வழங்க தடை கோரி
தாக்கலான வழக்கில்,
தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப உயர்நீதிமன்றம்
மதுரைக் கிளை
உத்தரவிட்டது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2
பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும்,
ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tuesday, April 26, 2016
அச்சுப்பிழையால் அதிகபட்ச ’கருணை’; பிளஸ் 2 மாணவர்கள் ’குஷி’
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.
4 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுற்றது.
மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.
Sunday, April 10, 2016
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது
Saturday, April 9, 2016
பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு
பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன
Tuesday, April 5, 2016
மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?
தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sunday, April 3, 2016
'மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்'
''பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
பிற பாடங்களுக்கு இன்று முதல் மதிப்பீடு பிளஸ்2 மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
தமிழகம் புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடக்கிறது.
மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை; அரசு நிதி வீண்
மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம், பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Thursday, March 31, 2016
பிளஸ் 2 தேர்வு நிறைவு!
பிளஸ் 2 பொதுத்தேர்வு, நிறைவடைகிறது; மே முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.
வினாத்தாள் ’அவுட்’; மாணவர்கள் போராட்டம்
கர்நாடகாவில் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வேதியியல் (கெமிஸ்டிரி) வினாத்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது.
உயிரியல் தேர்வு எளிமை !
உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
Wednesday, March 30, 2016
பொதுத்தேர்வில் கை நழுவும் ‘சென்டம்’
கடந்தாண்டு போல் இல்லாமல், இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால், தேர்வு எழுதிய மாணவ,மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; சென்டம் குறைய வாய்ப்புள்ளது.
Friday, March 25, 2016
தேர்வு எழுத போறீங்களா?
பள்ளி இறுதித் தேர்வு என்பது வாழ்வில் ஒரு முக்கியக் கட்டம். அந்தத் தருணத்தில் கவனமாக இருத்தல் மிக அவசியமாகிறது!
Thursday, March 24, 2016
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்புபிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது
+2 வேதியியல் தேர்வுக்கு 'போனஸ்' 6 மதிப்பெண்
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது.
Monday, March 21, 2016
Friday, March 18, 2016
வணிகவியல் தேர்வு; 264 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகளில் 264 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அஜிஸ் என்ற மாணவன், காப்பி அடிப்பதற்கு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளான்.
வணிகவியலில் நூறுசதவீத மதிப்பெண் நிச்சயம்!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் வணிகவியல் வினாக்கள் மிக எளிதாக இருந்ததால் நுாறு சதவீத மதிப்பெண்கள் பெறலாம், என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Thursday, March 17, 2016
வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன. முக்கியத் தேர்வுகளான, அறிவியல் பாடப்பிரிவுத் தேர்வுகள் நேற்று முதல் துவங்கின.
Tuesday, March 15, 2016
பிளஸ் 2 தேர்வில் 373 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகளில் 373 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.
வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு
:பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன.
பிளஸ் 2 மொழிப்பாட மதிப்பீட்டு பணிகள் துவக்கம்
பிளஸ் 2 மொழிபாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள்,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமையில் நேற்று துவங்கின.
தேர்வுத்துறை அதிர்ச்சி; வேதியியல் தேர்வில் வினாத்தாள் லீக்?
பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், லீக் ஆகியுள்ளது.
Saturday, March 12, 2016
மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு
பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன.
'க்யூசெட்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு: தமிழக மாணவர் அதிகம் பங்கேற்பார்களா?
'தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வுக்கு, மார்ச், 14 முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி
பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது
தேர்வு அறையில் காலணி, பெல்ட் அணிய தடை 'தொள தொள' உடையுடன் மாணவர்கள் அவதி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Thursday, March 10, 2016
ஆங்கிலம் முதல் தாளில் சென்டம் எடுப்பது கடினம்
பிளஸ் 2 ஆங்கில முதல்தாள் தேர்வில் சென்டம் எடுப்பது கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு கட்டுப்பாடுகள் எதிரான வழக்கு தள்ளுபடி
மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெல்ட்,காலணிகள் அணிந்து தேர்வறைக்குள் வரக்கூடாது என்ற கல்வித்துறையின் வாய்மொழி நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும், என, தாக்கலான மனுவை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
பிளஸ் 2 தேர்வு; கூடுதல் விடைத்தாள் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில், கூடுதல் விடைத் தாள் வழங்க ஆசிரியர்கள் காலதாமதம் செய்வதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
ஆங்கிலம் முதல்தாள் தேர்வு; மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால் நாங்கள் லக்கி என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Wednesday, March 9, 2016
பிளஸ்–2 ஆங்கில தேர்வில் காப்பி அடித்ததாக 9பேர் பிடிபட்டனர்.
பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ–மாணவிகள் கூறுகையில், கேள்விகள் எளிமையாக இருந்தன
Tuesday, March 8, 2016
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத தடை.
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள்கலக்கம்!!!
பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்.
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்
Saturday, March 5, 2016
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது சொன்னதை செய்தது தேர்வு துறை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன
தன்னம்பிக்கைக்கு உதாரணமான மாணவர் : கால்களால் தேர்வு எழுதிய மாணவர்
தன்னம்பிக்கைக்கு உதாரணமான மாணவர் : கால்களால் தேர்வு எழுதிய மாணவர்
நாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் மகேஷ்குமார் தனது கால்களால் தேர்வு
Thursday, March 3, 2016
பிளஸ் 2 தேர்வு; காப்பியடிப்பதை தடுக்க 2 வகை வினாத்தாள்
பிளஸ் 2 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளன.
உயர் கல்விக்கு அஸ்திவாரம், இன்று! துவங்கியது பிளஸ் 2 தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Tuesday, March 1, 2016
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
Saturday, February 27, 2016
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் வந்தாச்சு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20, ஆயிரத்து, 498 மாணவர்களும், 23 ஆயிரத்து, 784 மாணவியரும், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
Friday, February 26, 2016
பிளஸ் 2 பொது தேர்வு; 104 மையங்களில் 42,387 பேர் பங்கேற்பு
திருவள்ளுர் மாவட்டத்தில், மார்ச் 4ம் தேதி முதல் துவங்கும், பிளஸ் 2 பொது தேர்வை, 104 மையங்களில், 42,387 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்; சி.இ.ஓ., தகவல்
தர்மபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என, சி.இ.ஓ.,மகேஸ்வரி கூறினார்.
பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு!
திருப்பூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வு நடத்துவது குறித்து,அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்
பிளஸ் 2 தேர்வு; 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது!
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Thursday, February 25, 2016
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Wednesday, February 24, 2016
பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்)
:இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும்
'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை தேர்வுத்துறை சுற்றறிக்கை
.பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது
Tuesday, February 23, 2016
பிளஸ் 2 வினாத்தாள் கட்டு பிரிக்க கெடுபிடி!
பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை தேர்வர் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு ’செக்’!
அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர்.
Monday, February 22, 2016
பிளஸ் 2 தனித்தேர்வகர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேதி முதல் 25ம் தேதி வரைwww.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று, அரசு தேவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
Saturday, February 20, 2016
பொதுத் தேர்வில் புதிய விதிமுறை
பொதுத்தேர்வில், சரியான விடைகளை மாணவர்கள் கோடிட்டு அடிப்பது ஒழுங்கீனமாக கருதப்படும் என்ற புதிய விதிமுறையை,தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் 26ம் தேதி முதல் 2 லட்சம் ஆசிரியர்கள் ஸ்டிரைக்: பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் பாதிக்கும் அபாயம்
நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், வருகிற 26ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக 22 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜேக்ேடா அறிவித்துள்ளது
Friday, February 19, 2016
மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்!
தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில் பள்ளிக்கு வராமல் &'ஆப்சென்ட் ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,சிறப்பு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
Thursday, February 18, 2016
விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது
Tuesday, February 16, 2016
பிளஸ் 2 இரண்டாம் கட்ட செய்முறை தேர்வு துவக்கம்
கோவை மாவட்டத்தில், பிளஸ்2 இரண்டாம் கட்ட செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின; 24ம் தேதி வரை நடக்கவுள்ளது.
தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா
தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது
Monday, February 15, 2016
பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்!
கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன்
இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது
பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு 'டிசி' - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியை காரணம் காட்டி 10ம் வகுப்பு
மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி அரசு
Sunday, February 14, 2016
தேர்வு விடைத்தாளுடன் ’டாப் சீட்’ இணைக்கும் பணி துவக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாளுடன், டாப் சீட் இணைக்கும் பணிகள், உடுமலை அரசுப்பள்ளிகளில் துவங்கின.
Friday, February 12, 2016
பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய உத்தரவு
பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Thursday, February 11, 2016
தேர்வு எழுதப் போகும் மாணவ/மாணவிகளுக்கு தேவையான சில தகவல்கள்!
படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு.
Tuesday, February 9, 2016
செய்முறை தேர்வு மதிப்பெண்; சென்னைக்கு அனுப்ப முடிவு
செய்முறை தேர்வு மதிப்பெண், 27ம் தேதிக்குள் இறுதி செய்து,பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.
விடைத்தாளில் முகப்பு தாள்;வரும் 11ல் பணிகள் துவங்கும்
விடைத்தாளில், முகப்பு தாள் இணைக்கும் பணியை, வரும், 11ம் தேதி துவங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு; கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் செய்முறை தேர்வு நடத்தும்,கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
Saturday, February 6, 2016
பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம் - தேர்வு விதிகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
12 TH PUBLIC EXAM TIME TABLE 2016
12 TH PUBLIC EXAM TIME TABLE 2016
CLICK HERE - 12 TH PUBLIC EXAM TIME TABLE 2016
Tuesday, February 2, 2016
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர்.
Friday, January 29, 2016
Wednesday, January 20, 2016
பிளஸ் 2 தேர்வர் பெயர் பட்டியல்; பிழை திருத்த மீண்டும் வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.
Monday, January 18, 2016
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை
தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள, தேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளை, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
Friday, January 15, 2016
பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு
பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது
Thursday, January 14, 2016
பிளஸ் 2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதிலளிக்க ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஜன.18 முதல் 28 வரை (பாட வாரியாக) தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்
Monday, January 11, 2016
அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகிஉள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது.
Saturday, January 9, 2016
திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு
திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்ள கல்வித்துறை சார்பில், உளவியல் ரீதியான ஆலோசனை பயிற்சிகள் துவங்கியுள்ளன.
சிறப்பு வகுப்புகளில் ஆர்வம் காட்டாத பிளஸ் 2 மாணவர்களால் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறையுமோ என தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட அதிகரிக்க வேண்டும் என கல்வித்துறை பள்ளிகளை வலியுறுத்தி வருகிறது.
Thursday, January 7, 2016
பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது.
பொதுத் தேர்வு: இன்று முதல் 104-இல் உளவியல் ஆலோசனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
Wednesday, January 6, 2016
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதியும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
12TH PUBLIC TIME TABLE - MARCH 2016
04.03.2016 FRI TAMIL I
07.03.2016 MON TAMIL II
09.03.2016 WED ENGLISH I
10.03.2016 THU ENGLISH II
14.03.2016 MON Che/Acc
17.03.2016 THU Commerce/Home Sci/Geo.
18.03.2016 FRI Maths/Zoo/Micro bio/Nutri.Diet
21.03.2016 MON C.Eng/In.Cul/Com Sci/Bio-che/Ad.Lan
23.03.2016 WED Pol Sci/Nursing/Stat/Theo of Voc Sub
28.03.2016 MON BIO/HIS/BOT/B.MAT
01.04.2016 FRI Phy/Eco
07.03.2016 MON TAMIL II
09.03.2016 WED ENGLISH I
10.03.2016 THU ENGLISH II
14.03.2016 MON Che/Acc
17.03.2016 THU Commerce/Home Sci/Geo.
18.03.2016 FRI Maths/Zoo/Micro bio/Nutri.Diet
21.03.2016 MON C.Eng/In.Cul/Com Sci/Bio-che/Ad.Lan
23.03.2016 WED Pol Sci/Nursing/Stat/Theo of Voc Sub
28.03.2016 MON BIO/HIS/BOT/B.MAT
01.04.2016 FRI Phy/Eco
10TH PUBLIC TIME TABLE - MARCH 2016
15.03.2016 TUE TAMIL I
16.03.2016 WED TAMIL II
22.03.2016 TUE ENGLISH I
29.03.2016 TUE ENGLISH II
04.04.2016 MON MATHEMATICS
07.04.2016 THU SCIENCE
11.04.2016 MON SOCIAL SCIENCE
13.04.2016 WED OPTIONAL SUBJECT
15.03.2016 TUE TAMIL I
16.03.2016 WED TAMIL II
22.03.2016 TUE ENGLISH I
29.03.2016 TUE ENGLISH II
04.04.2016 MON MATHEMATICS
07.04.2016 THU SCIENCE
11.04.2016 MON SOCIAL SCIENCE
13.04.2016 WED OPTIONAL SUBJECT
பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்
கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம்வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tuesday, January 5, 2016
செய்முறை தேர்வை ஒத்தி வைத்தால் தேர்ச்சி அதிகரிக்கும்
பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, 15 நாள் வரை ஆசிரியர்களுக்கு இடைவெளி கிடைக்கிறது
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)