Tuesday, March 28, 2017

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.

கடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்

பிளஸ் 2 கணிதத் தேர்வில், கட்டாய வினா மிகவும் சிக்கலானதாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், இருநுாறுக்கு இருநுாறு சென்டம் சரியும் என, தெரிய வந்துள்ளது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்!

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ’சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

Thursday, March 23, 2017

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும்; மாணவர்கள் உறுதி!

 இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். 

இயற்பியல், பொருளியல் தேர்வுகள் எப்படி இருந்தன?

பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இயற்பியல், பொருளியல் தேர்வு எழுதிய, பிளஸ் 2 மாணவ, மாணவியரிடம், தேர்வு எப்படி இருந்தது என, கேட்டோம். 

பொது தேர்வை கலங்கடிக்கும் ’மொட்டை’ கடிதங்கள்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு ’மொட்டை’ கடிதங்கள் குவிந்து வருகின்றன.

Thursday, March 16, 2017

கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!

பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்துறை உத்தரவு

’பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்’ என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு

’டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பாணியில் கேள்வி: "சென்டம்" சரியுமா?

கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால் கணித தேர்வில், சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் என கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Saturday, March 11, 2017

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன

அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ?

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது.

வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 

Monday, March 6, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

மொழிப்பாட தேர்வுகள் ’ஈஸி’: மாணவர்கள் உற்சாகம்!

கோவையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த, மொழிப் பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வில், 380 பேர் ஆப்சென்ட் ஆனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் ஆப்சென்ட்; தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தில்லுமுல்லு?

பிளஸ் 2 தேர்வுகளில், பள்ளி மாணவர்கள் கணிசமான அளவு ஆப்சென்ட் ஆவதால், தேர்ச்சி விகிதத்துக்காக, தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வு எழுத தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Friday, March 3, 2017

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

பிளஸ் 2 தமிழ் முதல் தாள்; 347 பேர் ’ஆப்சென்ட்’

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு 94 மையங்களில் நேற்று நடந்தது.

தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

Wednesday, March 1, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வு; மின் ஊழியர்கள் ’அலர்ட்’

பிளஸ் 2 பொதுத் தேர்வு  துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 

மேல்நிலை பொதுத் தேர்வு; மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  துவங்க உள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.