Monday, February 27, 2017

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர், பெல்ட், வாட்ச் அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை

பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ’முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

Wednesday, February 22, 2017

பிளஸ் 2 தேர்வு ஆயத்த பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வினை மொத்தம், 7,266 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உத்தரவு

: “பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும்,” என, கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும்.

Saturday, February 18, 2017

Friday, February 17, 2017

‘பிரின்டிங்’ செய்த பிளஸ் 2 மாணவர்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிரின்டிங் மற்றும் டையிங் குறித்து, மாணவர்கள் செயல்முறை விளக்கம் செய்தனர்.

Wednesday, February 15, 2017

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

பீஹாரில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.