Tuesday, October 8, 2019

காலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு

பிளஸ் 2 வகுப்பில் அரசுப்பள்ளிக ளில் முக்கிய பிரிவுகளுக்கு பாடப்புத்தகம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. காலாண்டு முடிந்த பின்னரும் ஆசிரி யர் தட்டுப்பாடு நீடிப்ப தால் பெற்றோர், மாணவர் கவலையடைந்துள்ளனர். நடப்பு கல்வியாண் டில் 12, 10ம் வகுப்பு உள் ளிட்டசில வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற் றப்பட்டு புதிய பாடத் திட்ட புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டன.